Post Apocalyptic Movies – Part 2
உலகம் அழிஞ்ச பின்பு அப்பாவும் மகனும் கடற்கரையில் ஏதாவது வாழ வழி கிடைக்குமா என அதை நோக்கி செல்லும் பயணம் தான் படம்.
எதிர்காலத்தில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள அனுமதி இல்லை.ஆனால் ஒரே மாதிரி இருக்கும் 7 சகோதரிகளின் சர்வைவல்.
உலகம் அழிந்து போன பின்பு கொடூரமான மிருகங்கள் சூழ்ந்து உள்ள நிலையில் தனது முன்னாள் காதலியை தேடி பயணம் செய்யும் இளைஞனின் கதை.
ஜாம்பி கடி வாங்கிய தந்தை தான் ஜாம்பியாக மாறும் முன் தன் குழந்தையை பத்திரமாக யாரிடமாவது ஒப்படைக்க போராடும் தந்தையின் போராட்டம்.
உலகம் அழிந்து பின்னர் ஒரு குழந்தையை வளர்க்கும் ரோபோட் அம்மாவிற்கும் மகளுக்கும் வெளியில் இருந்து வரும் பெண் ஒருத்தியால் ஏற்படும் பிரச்சினை தான் படம்.